சுவனப்பிரியனுக்கு ஒரு கேள்வி

இணைய இஸ்லாமிய பயங்கரவாதிகளை எதிர்த்து எழுதினால், தமிழ்மணத்திலிருந்து தூக்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கையால், எதிர்ப்பதற்கு ஆளில்லாமல், சும்மா அடித்து ஆடுகிறீர்கள்.

நடத்துங்கள். நீங்கள் மட்டுமா இப்படி ஆளில்லாத மைதானத்தில் அடித்து ஆடுவது? உங்கள் தோழமை இணைய இஸ்லாமிய பயங்கரவாதிகள் அனைவரும் இப்படித்தான் அடித்து ஆடுகிறீர்கள்.

மாயாவதி சிலை வைப்பதை விமர்சித்து எழுதுங்கள். நானும் எழுதுகிறேன். ஆனால், கடைசியில் எதற்கு “இவரையும் தெய்வம் ஆக்கிவிடுவார்கள்” என்று கொக்கி?

தொடர்ந்து இந்துமதத்தை ஒன்றும் புரியாமல் கேலி கிண்டல் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

தமிழ் ஓவியா என்று வீரமணி ஆள் ஒருவர் இப்படித்தான் வாந்தி எடுத்துகொண்டிருக்கிறார். அதுக்கெல்லாம் சொன்னாலும் புரியாது என்று விட்டுவிட்டார்கள்.

ஓவராக நீங்கள் இந்துமதத்தை கிண்டல் செய்தால், பலர் இஸ்லாமை விமர்சிக்க ஆரம்பிப்பார்கள். அது தேவையற்ற வேலை.

0 கருத்துகள்: